கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி கோவை வந்த இரண்டு லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்த னர். கோவை மாவட்டம், பிள்ளையார்புரம் பகுதியில் போத்தனூர் காவல் துறையினர் திங்களன்று வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர்.
கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி கோவை வந்த இரண்டு லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்த னர். கோவை மாவட்டம், பிள்ளையார்புரம் பகுதியில் போத்தனூர் காவல் துறையினர் திங்களன்று வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர்.